You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: ஆர்சிபியிடம் சிஎஸ்கே படுதோல்வி ஏன்? 3 முக்கிய விஷயங்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த ஐபிஎல் சீசனில் தொடர்ந்து மூன்றாவது போட்டியாக தோல்வியை சந்தித்திருக்கிறது. 250 என்ற மிகப் பெரிய இலக்கை சேஸ் செய்த சூப்பர் கிங்ஸ் 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்திருக்கிறது.
டாஸ் மற்றும் பந்துவீச்சின்போது முதல் 6 ஓவர்கள் இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சாதகமாக இருந்தன. ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு ஓரளவு சாதகமாக இருக்க, சிஎஸ்கே பௌலர்கள் அதை நன்கு பயன்படுத்திக் கொண்டார்கள். அதிகம் விக்கெட்டுகள் எடுக்கவில்லை என்றாலும் சிக்கனமாகப் பந்துவீசினார்கள். பவர்பிளேவில் ஆர்சிபி அணி 51 ரன்களே எடுத்தது.
முழு விவரம் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு