ஜல்லிக்கட்டு போராட்டம் : தீக்கிரையாக்கப்பட்ட சென்னை நடுக்குப்பம் (புகைப்படத் தொகுப்பு)
படக்குறிப்பு, சிந்தனைச்சிற்பி என அழைக்கப்பட்ட சிங்காரவேலர் பிறந்த இடமான நடுக்குப்பத்தில் அரங்கேறிய வன்முறைபடக்குறிப்பு, கருகிய மீன் விற்பனைக்கூடங்கள்படக்குறிப்பு, பத்துக்கும் மேற்பட்ட கடைகள் கருகின.படக்குறிப்பு, அனைத்து பொருட்களும் தீயில் கருகின.படக்குறிப்பு, கேள்விக்குறியான வாழ்வாதாரம்படக்குறிப்பு, வாகனங்களும் தப்பவில்லைபடக்குறிப்பு, இருபதுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதாக மக்கள் கூறுகிறார்கள்.படக்குறிப்பு, காவல்துறையினரே கடைகளுக்கு தீ வைத்ததாக குற்றச்சாட்டுபடக்குறிப்பு, நடுக்குப்பம் ஆறாவது தெருவில்படக்குறிப்பு, புகார் கொடுத்தாலும் பயனில்லை என்பது மக்களின் கவலைபடக்குறிப்பு, மனித உரிமை ஆணையத்திடம் புகார் கேட்பொலிக் குறிப்பு, சென்னை போராட்டத்தில் வன்முறை: முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் பேட்டி கேட்பொலிக் குறிப்பு, கேமரா லென்ஸ் பறிப்பு: என்ன நடந்தது? பிபிசி செய்தியாளர் ஜெயக்குமார் விளக்கம்சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :